Breaking News

உலகம்

உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் – மத்திய மந்திரி தகவல்

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘பாஸ்போர்ட் சேவா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Read More

அமெரிக்காவில் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்

மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி

Read More

ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல்: வானம் நிறம் மாறியது – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் நாட்டின் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக

Read More

தென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு – பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை

தென் கொரியாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய தேவாலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ

Read More

இம்ரான்கான் உதவியாளர் நியமனத்தில் சர்ச்சை : பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்கிறது

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான், நெருங்கிய நண்பரான ஜூல்பிகார் உசேன் புகாரி என்பவரை தனது சிறப்பு உதவியாளராக (வெளிநாடு வாழ்

Read More

ஜிம்பாப்வேயில் பஸ் தீப்பிடித்தது 42 பேர் பரிதாப சாவு

ஜிம்பாப்வே நாட்டின் ஜாவிஷாவானே நகரத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் மியூசினா நகருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் புறப்பட்டு

Read More

சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கர் வெளியேற்றம் வடகொரியா முடிவு

‘‘அமெரிக்காவின் மத்திய உளவுப்படை சி.ஐ.ஏ. உத்தரவின்பேரில்தான் நான் வடகொரியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தேன்’’ என லாரன்ஸ் புரூஸ் பைரன் கூறினார்.

Read More

அதி நவீன புதிய ஆயுத சோதனையை நடத்தி அதிர வைத்த வடகொரியா

அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை என உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா,

Read More

இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா : பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாக 2016–ம் ஆண்டு இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 51.89 சதவீத மக்கள்,

Read More

சவுதி பத்திரிகையாளர் படுகொலை: 5 பேருக்கு மரண தண்டனை?

ஜமால் கசோக்கியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கசோக்கி படுகொலையை முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த

Read More