Breaking News

உலகம்

பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் கராச்சி நகரில் இருந்து பஞ்ச்குர் நகருக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்றது. இந்த

Read More

கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த 8ந்தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

Read More

சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் நட்சத்திர ஓட்டலில் அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் வந்து தங்கி செல்வர். இந்த நிலையில்,

Read More

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் மந்திரி ராஜினாமா

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை இங்கிலாந்து நாடு எடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு

Read More

வடகொரிய தலைவருடனான அமெரிக்க மந்திரி பேச்சுவார்த்தை ரத்து

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி

Read More

உள்நாட்டுப்படைகள் அதிரடி தாக்குதல் ஈராக்கில் 3 பயங்கரவாத தலைவர்கள் சாவு

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களை போரிட்டு முற்றிலுமாய் அழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அந்த

Read More

ஆப்கானிஸ்தானில் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல் 7 போலீசார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.

Read More

ஈராக்கில் அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலில் 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலி

ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கிர்கக் மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. எண்ணைய் வளம் மிக்க அந்தப்பகுதியில்

Read More

பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டாம்: நியூ கலிடோனியா முடிவு

நியூ கலிடோனியா, பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா என்பது குறித்து மக்களின்

Read More

இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

2009–ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது

Read More