Category: உலகம்
உலகம்
எகிப்தில் கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை
எகிப்தில் 2013-ம் ஆண்டில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. எகிப்து நாட்டில்
Read Moreஏரியில் விழுந்த விமானம் சூடானில் 21 பேர் பலி
சூடான் நாட்டில், ஏரியில் விமானம் விழுந்ததில், ௨௧ பேர் உயிரிழந்தனர். வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள, சூடான் நாட்டின் தலைநகரான ஜுபா
Read Moreசீனாவில் புகழ் பெற்ற அலிபாபா நிறுவன செயல் தலைவர் ஜாக் மா ஓய்வு பெறவில்லை என தகவல்
சீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வழியேயான இ-வர்த்தக சேவையில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம், நுகர்வோர் ஒருவரிடம் இருந்து மற்றொரு
Read Moreநான் இந்தியா செல்வதை நீதிபதி தான் முடிவு செய்வார்: விஜய் மல்லையா
இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும்
Read Moreஅதிபர் ட்ரம்ப் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்: வடகொரிய அதிபர் கிம் கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது நம்பிக்கை வைத்துள் ளேன் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
Read Moreஅமெரிக்க வங்கியில் துப்பாக்கிச்சூடு: ஆந்திர இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் ஒகையோ மாநிலம், சின்சினாட்டி நகரின் ஃபவுன்டைன் ஸ்கொயர் பகுதியில் ஃபிப்த் தேர்டு என்ற வங்கியின் தலைமையகம் உள்ளது. இந்நிலை
Read Moreஜப்பானை புரட்டிப் போட்டது ‘ஜெபி’ புயல் 10 பேர் பலி
ஜப்பான் நாட்டில் நேற்று முன்தினம் ‘ஜெபி’ என்ற புயல் மையம் கொண்டு இருந்தது. ‘ஜெபி’ என்றால் கொரிய மொழியில் ‘விழுங்கு’
Read Moreஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த
Read Moreபாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, நேருவின் பல்மருத்துவர் மகன்
ஆரிப் ஆல்வி பற்றிய ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் நெருங்கிய தலைவர், நம்பிக்கைக்கு உரியவர்.
Read Moreஜப்பானில் சூறாவளி: கனமழையால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
ஜப்பானின் மேற்கு பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இஷிகாவாவில் திடீரென
Read More