Breaking News

இந்தியா

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் சம்பூரா கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Read More

ஆதார் சட்டம், அரசியல் சாசனத்தின்படி செல்லுபடி ஆகுமா?

நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்க வகைசெய்து மத்திய அரசு ஆதார் சட்டம் இயற்றியது. இதன்படி

Read More

உத்தரபிரதேசத்தில், அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்து பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்துக்கு உட்பட்ட உஞ்சாஹர் பகுதியில் தேசிய அனல்மின் கழகத்துக்கு சொந்தமான பெரோஸ் காந்தி அனல்மின் நிலையம் உள்ளது.

Read More

கிச்சடியை தேசிய உணவாக அறிவிக்க திட்டமா? மத்திய உணவுத்துறை அமைச்சகம் மறுப்பு

இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாக இருக்ககூடிய கிச்சடியை,  இந்திய அரசு விரைவில்  தேசிய உணவாக அறிவிக்க உள்ளதாக

Read More

இந்து தீவிரவாதம் என்ற கமல் ஹாசன் கருத்துக்கு பா.ஜனதா எதிர்ப்பு; மனநிலை பாதிப்பு என விமர்சனம்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று

Read More

பாக்கெட் செய்த உணவு பொருளுடன் இருந்த சிறிய பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பலி

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலூரு நகரத்தில் வசித்து வந்த சிறுவன் மீசலா நிரீக்ஷன் (வயது 4).

Read More

உத்தரபிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்தது; 25 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம்

Read More

அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளில் ஓராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிப்பதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் அஸ்வினிகுமார் பொதுநல

Read More

விபத்து மரண இழப்பீட்டில் புதிய விதிமுறைகள் சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயம்

சாலை விபத்துகளில் மரணம் ஏற்படுகிறபோது, அதற்கான இழப்பீடுகளை வழங்குவது தொடர்பாக 27 பேரது வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

Read More

‘வியாபம்’ ஊழல் வழக்கில் 490 பேர் மீது குற்றப்பத்திரிகை

மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்வாணையமான ‘வியாபம்’ 2013–ம் ஆண்டு பல்வேறு அரசு பணிகளில் சேருவதற்கு நடத்திய தேர்வுகளில் பெரும் அளவில்

Read More