Breaking News

இந்தியா

காஷ்மீரில் லஷ்கர் இ-தொய்பா தலைமை தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா நகரையொட்டிய ஹக்கார்போராநெவா என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு

Read More

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நிலை அறிக்கையை தாக்கல் செய்வதில் காட்டும் தாமதத்தையே செல்லி உயர் நீதிமன்றம் கேள்விக்குட்படுத்தியுள்ளது. இந்நிலையில்

Read More

உயிரை பறிக்கும் இணைய விளையாட்டு மும்பை சிறுவன் பலி

புளூ வேல் சூசைடு சேலஞ் (Blue Whale suicide challenge) எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த

Read More

போலியை கண்டுபிடிக்க ஆர்.பி.ஐ., புது திட்டம்

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளில், போலிகள் உள்ளனவா என்பதை கண்டுபிடிக்கும் கருவியை, வாடகைக்கு வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ‘டிபாசிட்’புழக்கத்தில்

Read More

உங்கள் மனைவியை விற்று விடுங்கள் : நீதிபதி சர்ச்சை பேச்சு

உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால் உங்கள் மனைவியை விற்று விடுங்கள் என்று மாவட்ட நீதிபதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

போலி மருந்து விளம்பரம் ‘டிவி’ சேனல்களுக்கு எச்சரிக்கை

ருந்துகளின் குணப்படுத்தும் தன்மையை, மிகைப்படுத்தி காட்டும் விளம்பரங்கள் குறித்து, ‘டிவி’ சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆயுர்வேதம், சித்தா,

Read More

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு

இந்தூர் மார்க்கெட்டில், தக்காளி பாதுகாப்பிற்காக, ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை சமீபகாலமாக

Read More

டார்ஜிலிங்கில் போராட்டம் தொடர மம்தாவே காரணம்: மத்திய அமைச்சர் அனந்தகுமார் குற்றச்சாட்டு

டார்ஜிலிங்கில் சகஜநிலை திரும் பாததற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அணுமுறை களே காரணம் என மத்திய அரசு

Read More

ஆன்லைனில் போதை மருந்து: கருகும் பிஞ்சுகள்

ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பள்ளிகளில் படிக்கும் பதின்பருவ மாணவர்கள் ஆன்லைனில் போதை மருந்துகள் ஆர்டர் செய்து வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது. ஹைதராபாத் நகர

Read More

வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19,000 கோடி கறுப்பு பணம்

”வருமான வரித்துறை சோதனையில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் 19 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளது தெரிய

Read More