Breaking News

இந்தியா

ஜல்லிக்கட்டுக்கான புரட்சியை ப்ரீ செக்ஸை முன்வைத்து மிக கேவலமாக விமர்சித்த ராதாராஜன்!

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே போர்க்கோலம் பூண்டு புரட்சியில் இறங்கியுள்ள நிலையில் ப்ரீ செக்ஸ் டாபிக்கை முன்வைத்து இப்புரட்சியை கேவலமாக விமர்சித்திருக்கிறார்

Read More

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏஆர் ரஹ்மான் உண்ணாவிரதம்!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன் வீட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆஸ்கர் தமிழன் ஏஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும்,

Read More

ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் சிக்கல்..ஏப்ரலில் அமலாக வாய்ப்பில்லை: அருண் ஜேட்லி பேட்டி

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிந்தது.

Read More

அவசர சட்டம் தான் ஜல்லிக்கட்டுக்கு ஒரே தீர்வு.. மார்க்கண்டேய கட்ஜூ அதிரடி

ஜல்லிக்கட்டுக்கு ஒரே தீர்வு அவசர சட்டம் இயற்றுவது தான் தீர்வாகும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

Read More

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தருண் விஜய் எம்.பி. மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் !

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாஜக எம்பி தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார். ஜல்லிக்கட்டுக்கு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Read More

தமிழர்களை போல வேறு யாராலும் அமைதியாக போராட முடியாது.. ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ்

தமிழர்களை போல வேறு யாராலும் இந்த அளவுக்கு அமைதியாக போராட முடியாது என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக

Read More

இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்பினால் ‘பாகிஸ்தான், பயங்கரவாதத்தை கைவிட வேண்டும்’ டெல்லி மாநாட்டில் மோடி பேச்சு

‘இந்தியாவுடன் பேச்சு நடத்த விரும்பினால், பாகிஸ்தான் பயங்கர வாதத்தை கைவிட வேண்டும்’ என்று டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

Read More

ஏப்ரலில் சரக்கு – சேவை வரி மசோதா அமல்படுத்தப்படும் – ஜேட்லி

வருகின்ற ஏப்ரல் மாதத்தொடக்கத்தில் ஜிஎஸ்டி மசோதா என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா முறையாக அமல்படுத்தப்படும் என்று

Read More

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லி உட்பட

Read More

முதல் முறையாக திகார் ஆண்கள் சிறையின் எஸ்.பி.யாக ஒரு பெண் நியமனம்

திகாரில் உள்ள ஆண்கள் சிறைக்கு முதன்முதலாக ஒரு பெண் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள திகார் ஆண்கள் சிறையின் டி.ஜி.யாக

Read More