Breaking News

இந்தியா

காஷ்மீரில் 360 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

கடந்த 2 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் 360 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிஆர்பிஎப் தலைவர் ராஜீவ் ராய் பட்னாகர் தெரிவித்துள்ளார்.

Read More

உத்தரபிரதேசத்தில் வாட்ஸ்அப் பார்த்ததால் நின்றுபோன திருமணம்

உத்தரபிரதேசத்தில் மணப் பெண் அதிகமாக வாட்ஸ் அப் பார்த்ததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். உத்தரபிரதேசத்தில் அமோரா மாவட்டம் நாகான்

Read More

கன்னியாஸ்திரியை விபசாரி என கூறிய கேரள எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் முடிவு

கேரளாவில் 46 வயது நிறைந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் நகரை சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முல்லக்கால் தன்னை 13 முறை

Read More

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடம் செயின் பறிப்பு; சுயநினைவு இழப்பு

இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் தடகள போட்டியின் ஹெப்டாத்லான் பிரிவில் இந்தியா சார்பில் மேற்கு

Read More

கன்னியாஸ்திரியை வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: கேரள எம்.எல்.ஏ சர்ச்சைக்குரிய பேச்சு

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை

Read More

2-வது நாளாக காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தம்

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சாபால் என்னும் இடத்தில் நேற்று ராணுவ வீரர்களுடன் இணைந்து உள்ளூர் போலீசார் தீவிர

Read More

காஷ்மீரில் காவல் துறை மீது துப்பாக்கி சூடு; பதிலடியில் தீவிரவாதி பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்த நிலையில்,

Read More

பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று காலையில் இந்த பள்ளிக்கு வந்த 3 பேர் அந்த மாணவியை கடத்த முயன்றனர். இதை

Read More

இந்திராணியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனாபோரா கடந்த 2012 ஏப்ரல் 24-ம் தேதி காணாமல் போனார். அவர் கொலை செய்யப்

Read More

கழுத்தில் நகர்ப்புற நக்சல் அட்டை: எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மீது பெங்களூரு போலீஸில் புகார்

பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது முதலாம்

Read More