Breaking News

தமிழ்நாடு

நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் பேட்டி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள சிறுகடம்பூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (வயது 17). இவர் கடந்த சில

Read More

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு

அ.தி.மு.க. பொது செயலாளராகவும், முதல்–அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய அளவில் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

Read More

ஆர்.கே.நகர் தொகுதிக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு: ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை:பிப்.3 சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால்

Read More

மெரினாவில் மாணவர் புரட்சி நினைவு சின்னம் விரைவில் திமுக ஆட்சி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பள்ளிக் கூடங்களை பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான

Read More

அனுமதி, விளக்கம் தேவையில்லை சந்தேகப்பட்டால் உடனே வரி ரெய்டு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

புதுடெல்லி: வருமான வரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய பட்ஜெட் 2017ல், திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள

Read More

மாறன் சகோதரர்கள் விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர், இதனை

Read More

எண்ணூரில் விபத்துக்குள்ளான 2 கப்பல்கள் சிறைபிடிப்பு

சென்னை: சென்னை எண்ணூர் அருகே விபத்திற்குள்ளான இரண்டு கப்பல்களை, ஐகோர்ட் உத்தரவுப்படி இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் சிறை பிடித்தனர்.

Read More

ரேஷனில் ‘ஆதார்’ பதிவு கடைசியாக ஒரு வாய்ப்பு

ரேஷனில், ‘ஆதார்’ விபரத்தை பதியாதவர்கள், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். தமிழகத்தில், வரும், ஏப்., முதல்,

Read More

சென்னையில் நடந்த வன்முறை பின்னணியில் தி.மு.க. இருந்தது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்

Read More

சென்னை போராட்டத்தில் வன்முறை வெடித்தது எப்படி? கூடுதல் கமி‌ஷனர் சே‌ஷசாயி பரபரப்பு பேட்டி

சென்னையில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியாக நடத்திய போராட்டத்தில் 7 சமூக விரோத அமைப்புகள் புகுந்து வன்முறை வெடிக்க

Read More