Breaking News

தமிழ்நாடு

அரியானா: சட்டவிரோத சுரங்க பணி ஆய்வில் டி.எஸ்.பி., மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி

கர்னால், அரியானாவில் சட்டவிரோத சுரங்க பணிகள் நடைபெறுகின்றன என போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, கருண்டா பகுதியில் ஆய்வு

Read More

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நான்கு நாட்களில் 40 பேர் வேட்பு மனு

ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், நான்காம் நாள், வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. காலை 11

Read More

“இப்படியும் மோசடி நடக்கிறது…” – எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு.!

சென்னை, இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில்

Read More

முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பெண்கள்

முருங்கை பூவில் இருந்து தேனீக்கள் எடுக்கும் தேனை பெட்டி வைத்து சேகரித்து பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு வருடத்திற்கு

Read More

ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு

சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும்,

Read More

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்.. எதிர்பாராத மழையால் விவசாயிகள் வேதனை…

திருவாரூர், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து

Read More

தமிழ்நாட்டில் முக்கிய ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, ரெயில் வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து

Read More

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈபிஎஸ், ஓபிஎஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு – நெருக்கடியில் இருக்கிறதா பாஜக?

ரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின் களம் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக மாறி வருகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு

Read More

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலை எந்த அளவுக்குப் பாதிக்கும்?

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம்

Read More

வட மாநிலத்தவர்கள் சேலம் தொழிலாளியை கட்டி வைத்து 2 நாட்களுக்கு அடித்ததாக குற்றச்சாட்டு – 7 பேர் கைது

சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய

Read More