Breaking News

அண்மை செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இயற்கை விவசாய பொருட்களுக்கான அங்காடி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், இயற்கை விவசாயப் பொருட்களுக்கான அங்காடி விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு

Read More

பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் இந்தியா பலமிக்க பொருளாதார நாடாக திகழ்கிறது: ஜேபி நட்டா

புதுடெல்லி, பா.ஜனதா சார்பில் துமகூருவில் நேற்று அக்கட்சியின் ‘சக்தி கேந்திர’ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர்

Read More

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை, தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல்

Read More

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை நடக்கிறது

கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த

Read More

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலானது விவசாயம் மட்டுமே. இந்நிலையில் கல்விமண்டையம், அம்ளிகை, ரத்தனப்படி, திருப்பாச்சி, மூலச்சத்திரம், காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மதங்களுக்கு முன்பு வெங்காயம் பயிரிட்டு விவசாயிகள் கூலி ஆட்கள் கொண்டு வெங்காயத்தை பறித்து பட்டையை அமைத்து அதில் சேமித்து வைத்தனர். தற்போது வெங்காயத்ரிக்கு போதிய விலை கிடைக்காததால் கிலோ 40 மற்றும் 50 ரூபாய்க்கு விற்பனையானது.ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவாசிகள் வெங்காயத்தை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லாமல் தங்கள் தோட்டத்தில் பட்டறை அமைத்து சேமித்து வைத்து இருக்கின்றனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் வெங்காயம் விலை குறைந்ததால் கடந்த 1 மாதத்தின் கிலோ 70 முதல் 80 ரூபாய் 90 ரூபாய் என தற்போது ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் சேமித்து வைத்த வெங்காயத்தை காய்கறி சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து விற்பனை செய்து கொண்டு வருகின்றனர்.இதனால் நல்ல விலைக்கு வெங்காயம் கிடைப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை: ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற 3-வது தேசிய அளவிலான விளையாட்டு

Read More

ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100-க்கு விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலானது விவசாயம் மட்டுமே. இந்நிலையில் கல்விமண்டையம், அம்ளிகை, ரத்தனப்படி,

Read More

108-வது இந்திய அறிவியல் மாநாடு – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

Read More

சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி

விருதுநகர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு

Read More

நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை :மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி : நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை என்று ஒன்றிய ஊரக வளச்ச்சித்துறை

Read More

மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி- அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வரலாற்று

Read More