Breaking News

slider

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7

Read More

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் ரூ.5 கோடியில் சமூக வளர்ச்சி மையம்

சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு நிறைவு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா கலை அரங்கத்தில் நேற்று

Read More

குட்கா ஊழல் வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை, திருவள்ளுர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் உள்பட 35 இடங்களில் கடந்த

Read More

எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான வன்கொடுமை பிரச்சினை: மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க முடியாது

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவி அரசு ஊழியர்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி சுப்ரீம்

Read More

ஓரின சேர்க்கை குற்றமல்ல ; தடைசெய்யும் சட்டப்பிரிவு ரத்து – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த

Read More

ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார

Read More

தமிழகத்தை தள்ளாட வைக்கும் ‘குட்கா’ ஊழல்

சென்னை அருகே செங்குன்றம் சோத்துப்பாக்கம் தீர்க்கன்கரையாம்பட்டு கிராமத்தில் இயங்கி வந்த குட்கா கிடங்கில் வருமான வரித்துறை 2016-ம் ஆண்டு ஜூலை

Read More

முட்டை டெண்டரை நிறுத்தி வைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர்

Read More

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

கொல்கத்தாவின் 40 ஆண்டுகள் பழமையான மெஜெர்காத் பாலம் கடந்த 4-ம் தேதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்தில் பாலத்தின்

Read More

தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி

Read More