Breaking News

விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி இடம் பெறவில்லை. இங்கிலாந்து தொடரில் தொடர்ச்சியாக விளையாடிய விராட்கோலிக்கு

Read More

இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருதுக்கு விராட்கோலி, மீராபாய் சானு பெயர் பரிந்துரை

இந்த ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’ விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியன் மீராபாய் சானு

Read More

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2

Read More

அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை புளோரன்ஸ் புயல் வலுவிழந்த

Read More

தனது முதல் உரையிலேயே காஷ்மீர் பிரச்சினையை இழுத்த பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி

பாகிஸ்தான் புதிய அதிபராக அண்மையில் பதவியேற்ற ஆரிப் அல்வி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நேற்று முதல் உரையை நிகழ்த்தினார்.

Read More

நிலவிற்கு முதல் முறையாக செல்லும் சுற்றுலா பயணி ஜப்பான் கோடீசுவரர்

இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமையகத்தில் நடந்த விழாவில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. நிலவிற்கு செல்ல போகும்

Read More

பிரதமர் நரேந்திர மோடிக்கு 68-வது பிறந்த நாள்: ஜனாதிபதி, தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Read More

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: 370 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதும் 370 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் ஒரு வாரத்துக்குப் பிறகு தெரியவந்துள்ளது.

Read More

நிர்மலா சீதாராமனை கொல்லப்போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல்: உத்தரகாண்டில் 2 பேர் கைது

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டம்

Read More

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு: மனுதாரர்களுக்கு 3 வாரம் அவகாசம் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்,

Read More