Breaking News

சென்னையில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Read More

கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு என தகவல்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய

Read More

புதிய தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின்

Read More

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு – கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், நம்பி நாராயணன்(வயது 74). இவர், 1994-ல் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள்

Read More

ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை – முதல்மந்திரி குமாரசாமி எச்சரிக்கை

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி, ஆட்சியமைத்து இருக்கிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி

Read More

தொழுநோயாளிகள் மறுவாழ்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பங்கஜ் சின்ஹா என்பவர், தொழுநோயை ஒழிக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்கு தொடுத்தார்.

Read More

பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை

பொருளாதார பிரச்சினைகள் குறித்த 2 நாள் ஆய்வுக்கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கினார். இந்த கூட்டத்தில், மத்திய நிதி

Read More

அமெரிக்காவை தாக்கியது ‘புளோரன்ஸ்’ புயல்

அமெரிக்காவை ‘புளோரன்ஸ்’ புயல் தாக்கியது. ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு

Read More

அமெரிக்கா: டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பீமல் பட்டேல் என்பவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஜார்ஜியாவை

Read More

தென்கொரியாவும், வட கொரியாவும் இணைந்து அமைத்த புதிய அலுவலகம் திறப்பு

கொரியப்போரைத் தொடர்ந்து பகைவர்களாக விளங்கி வந்த தென்கொரியாவும், வட கொரியாவும் இப்போது தங்கள் பகைமை மறந்து நல்லுறவை பராமரிக்கத் தொடங்கி

Read More