Author:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 38 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை: சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க
Read Moreபாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை
பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஜோத்பூர் டவுன்ஹாலில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மாவட்ட
Read Moreகாவலர் தேர்வில் முறைகேடு உத்தரபிரதேசத்தில் 19 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் நேற்று தொடங்கிய காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 19 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் 41,520
Read Moreஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி
ற்கு தப்பியோடிய நிரவ் மோடி, ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீசில் சிக்காமல் பல நாடுகளுக்கு சென்ற தகவல் கிடைத்துள்ளன. நிரவ்
Read Moreஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி
அசாமில் ஏ.டி.எம்., மெஷினுக்குள் புகுந்த எலி, 12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கடித்து துவம்சம் செய்தது. அசாம் மாநிலம்
Read More‘காட்டுப் பய சார் இந்த காளி’ படத்தில் அறிமுகமான ராஜஸ்தான் நடிகை!
யுரேகா இயக்கத்தில் உருவாகும்;காட்டுப் பய சார் இந்த காளி; படத்தில் ராஜஸ்தான் நடிகை ஐரா ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார். மதுரை சம்பவம்,
Read Moreமத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்
பணியிடங்கள் விவரம்: 1. சயின்டிஸ்ட்: 18 இடங்கள். சம்பளம்: ரூ.67,700-ரூ.2,08,700. வயது: 8.6.18 அன்று 32க்குள். தகுதி: Natural Products/Bio
Read Moreகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மேலும் தாமதம் ஏற்படுத்தினால் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர
Read Moreதூத்துக்குடி விவகாரத்தில், ரஜினி கருத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை – விஷால்
எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என ரஜினிகாந்த் கூறினார். இந்தநிலையில் நடிகர் விஷால் கூறியிருப்பதாவது: காலா
Read Moreஎதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் -ரஜினிகாந்த் கோபம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு
Read More