Breaking News
சசிகலா வழக்கில் இன்று(10ம் தேதி) தீர்ப்பு இல்லை


சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று(10ம் தேதி தீர்ப்பு இல்லை என கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் இன்று(10ம் தேதி) வழக்கின் பணிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் வழக்கின் தீர்ப்பு தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.