Breaking News
செல்போன் டவரில் ஏறி வியாபாரிகள் போராட்டம்

உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செல்போன் டவரில் எறி பேராட்டம் நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள ஆர்.டி.ஒ., அலுவலகம் முன்பு ரோட்டோர கடைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்ததாக அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் உட்பட 8 வியாபாரிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.