Breaking News
நேபாள நாட்டில் மலையேற்றம் சென்ற 8 பேர் பனி புயலில் சிக்கி பலி

நேபாள நாட்டின் மேற்கே குர்ஜா மலை சிகரம் உள்ளது. இங்கு மலையேற்றம் மேற்கொள்வதற்காக குழு ஒன்று குர்ஜா கிராமத்தில் இருந்து கடந்த 7ந்தேதி புறப்பட்டு சென்றுள்ளது. அவர்களில் 9 பேர் கடுமையான பனி புயலில் சிக்கி கொண்டனர். இவர்களில் 5 பேர் தென்கொரிய மலையேற்ற குழுவை சேர்ந்தவர்கள். இவர்கள் கிம் சாங்-ஹோ என்பவர் தலைமையில் சென்றுள்ளனர்.
கிம் இதுவரை 14 மலை சிகரங்களில் 8 ஆயிரம் மீட்டர் வரை சென்ற முதல் தென்கொரியர். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றவர்களின் அடையாளங்கள் காணப்படவில்லை.

இதனை அடுத்து மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.