Breaking News
தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்பு படை தாக்குதல்

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் லாரோ பகுதியில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர்.

அந்த வீட்டில் 2 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் கிரால்ஹார் பகுதியில் போலீசாரை தாக்க முயன்ற 2 தீவிரவாதிகள் கடந்த 2 நாட்களுக்கு முன் சுட்டு கொல்லப்பட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.