Breaking News

இந்தியா

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நிர்மலா சீதாராமன் வரவேற்பு

புதுடெல்லி மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மத்திய

Read More

குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்து பலி எண்ணிக்கை 134 ஆக உயர்வு: ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 9 பேர் கைது; இதுவரை 177 பேர் மீட்பு

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 2வது நாளாக

Read More

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை :மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி : நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை என்று ஒன்றிய ஊரக வளச்ச்சித்துறை

Read More

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை முதல்நாள் ஏலத்தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியது : 5வது சுற்று ஏலம் இன்று தொடக்கம்!!

டெல்லி : இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலத்தில் 4 நிறுவனங்கள் பங்கேற்று இருக்கும் நிலையில், முதல் நாளில்

Read More

மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை – சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு .

புதுடெல்லி, கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி (16). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே

Read More

ஒடிசாவில் வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்

புவனேஸ்வர் : ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) என்ற வாலிபர்,

Read More

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக்

புது டெல்லி: இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில்

Read More

எங்களுக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை – ராகுல் காந்தி உருக்கம்.

புதுடெல்லி, முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று (மே 21-ஆம் தேதி) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ராஜீவ் காந்தியின்

Read More

ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளமே – பிரதமர் மோடி பேச்சு…

புதுடெல்லி, ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது;- பாஜக அரசு இந்த

Read More