Breaking News

இந்தியா

“இன்று இரவு கரையை கடக்கும் அசானி புயல்” – இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த

Read More

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக சுதான்சு தூலியா, ஜே.பி.பர்திவாலா பதவியேற்பு!

புதுடெல்லி, கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு

Read More

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Read More

மதம் மாறி திருமணம்: நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை – பெண்ணின் சகோதரன் வெறி செயல்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (வயது 26). இந்து மதத்தை சேர்ந்த

Read More

திருப்பதியில் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மீண்டும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

திருமலை, திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல, அலிபிரி நடைபாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ஆகிய 2 மலை பாதைகள் உள்ளன.

Read More

5 ஆண்டுகளுக்கு பிறகு..! தாயை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற யோகி ஆதித்யநாத்

லக்னோ, உத்தரப் பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ளார் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் நேற்று அவர் மூன்று நாள் பயணமாக

Read More

பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிப்போம் – சுப்ரீம்கோர்டு அதிரடி

புதுடெல்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து

Read More

நாசா 2022 மனித ஆய்வு ரோவர் சவாலில் 2 இந்திய மாணவர் குழுக்கள் வெற்றி..!!

வாஷிங்டன், “நாசா 2022 மனித ஆய்வு ரோவர்” சவாலில் பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர் குழுக்கள்

Read More

இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா: புதிதாக 2,568 பேருக்கு தொற்று

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. நேற்று 2-வது நாளாக பாதிப்பு குறைந்தது.

Read More

ஜோத்பூரில் ரமலான் கொண்டாட்டம்: இரு பிரிவினரிடையே கடும் மோதல்..!! – இணைய சேவைகள் நிறுத்தம்

ஜோத்பூர், ராஜஸ்தானின் ஜோத்பூரில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக நேற்று இரவு மோதல் வெடித்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும்

Read More