காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போலீஸ்காரர் தானும் சுட்டு தற்கொலை?!
காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போலீஸ்காரர் தானும் சுட்டு தற்கொலை?!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அன்னியூர் இக்கிராமத்தில் வசிப்பவர் சேகர் இவரது மகள் சரஸ்வதி வயது 21 சரஸ்வதி +2 படிக்கும் பொது இவரது முகநூலில் அறிமுகம் ஆனவர் ஈரோட்டை சேர்ந்தவர் கார்த்திவேல் அதன் பிறகு கார்த்திவேல் வேலுர் ஆயுதப்படை பொலிஸில் பணிக்கு சேர்ந்தார் அதன் அடிப்படையில் சென்னை அடையாறில் கமாண்டோ போலீஸ் பயிற்சியில் சேர்ந்தார் இந்த நிலையில் சரஸ்வதி +2 தேர்ச்சிபெற்று சென்னை அரசு மருத்துவ கல்லுரியில் எம்பிபிஸ் படிக்க மாணவியாக சேர்ந்தார் இரண்டாம் ஆண்டு சரஸ்வதி படிக்கும் போது சகமாணவருடன் நெருக்கம் ஏற்பட்டது இதனால் கார்த்திவெளுடன் பழகுவதை சரஸ்வதி நிறுத்தி கொண்டார் நேற்று நளிரிவில் சரஸ்வதி தனது பிறந்தநாளை அன்னியூர் இக்கிராமத்தில் சக மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடடினர் பிரியாணி விருந்தும் போட்டார் அப்போது அந்த நேரத்தில் வந்த கார்த்திக்வெல் சரஸ்வதியை பார்த்து ஏன் என்னை மறந்தாய் நான் கையில் தாலி எடுத்து வந்துள்ளேன் என்னை திருமணம் செய்துகொள் என ஆசையாசையாக கேட்க சரஸ்வதியோ நீ என ஐபிஸ் ஆபிசரா? என்னுடைய ஸ்டேட்டஸ் தெரியுமா நான் இப்போ மெடிக்கல் காலேஜ் ஸ்டுடென்ட் படிப்பு முடிச்சதும் டாக்டராகி கோடிக்கணக்கில் சம்பாரிப்பேன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை பிச்சை எடுக்க சொல்றியா கிண்டலாக சொல்ல ஆத்திரமடைந்த கார்த்திவேல் தனது இடுப்பில் சொருகியிருந்த பிஸ்டலை எடுத்து எனக்கு கிடைக்காத நீ எவனுக்குமே கிடைக்க கூடாது என ஆத்திரத்துடன் சரஸ்வதி நெஞ்சில் டுமீல் டுமீல் என்று சுட்டார் இரத்த வெள்ளத்தில் மிதந்த சரஸ்வதியை பார்த்து அடிப்பாவி என்னை மோசம் செய்துட்டியே ஐயோ அம்மா என்ன மன்னிச்சுடு என கூறிக்கொண்டே சரஸ்வதி நெஞ்சில் குபுகுபுவென வழிந்த இரத்த வெள்ளத்தை கார்த்திவேல் தனது உடலெங்கும் பூசிக்கொண்டு தனது பிஸ்டலை எடுத்து தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தை கேட்ட கிராமமக்கள் சரஸ்வதியும் கார்த்திவேலும் பிணமாக கிப்பதை பார்த்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெய்குமாருக்கு தகவல் கொடுத்தனர் போலீஸ் படையுடன் வந்த அவர் பிணங்களை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்