Breaking News
ஓய்வுபெற்றார் சக்திகாந்த தாஸ்

மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்றுடன் பணிஓய்வ பெற்றுள்ளார். இவர் 37 ஆண்டுகளாக அரசு பணியில் இருந்துள்ளார். இந்த 37 ஆண்டு கால அனுபவம் மிக அற்புதமானதாக இருந்ததாகவும், அதிலும் கடைசி 3 ஆண்டுகள் மிகச் சிறப்பானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சக்தி காந்ததாஸ் ஓய்வுபெற்றதை அடுத்து பெருநிறுவன விவகாரத்துறை செயலாளர் தாபன் ராய், பொருளாதார விவகாரத்துறை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.