Breaking News
அஇஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒரு மனதாக தேர்வு

தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்.சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற பொதுக்குழு கூட்டத்தில் உறுதி. தீய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் கட்சியை வழிநடத்த அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைதிக்கான நோபல் பரிசு, மகசசே விருது, பாரதரத்னா செல்வி.ஜெயலலிதாவுக்கு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றம், ஜெயலலலிதா பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றம். நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை நிறுவவும் கோரிக்கை. ஜனவரி 2அல்லது 4 இல் அதிமுக தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்தி:அருண்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.