Breaking News
பேட்டியின் போது பாதியில் கோபம் அடைந்து வெளியேறிய நடிகை கவுதமி

சமீபத்தில் வானொலி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கவுதமி தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகளால் கோபம் அடைந்து பேட்டியை பாதியிலேயே நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளார்.

பேட்டியின் போது அவரிடம், கமலை எதற்காக பிரிந்தீர்கள்? ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மோடிக்கு எழுதப்பட்ட கடிதம். இவைகளை விளம்பரத்திற்காக செய்தீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதனால் கோபம் அடைந்த கௌதமி, நான் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். முதல் முறையாக ஒரு பேட்டியிலிருந்து வெளியேறுவது இப்போதுதான் என கூறியுள்ளார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.