Breaking News
ஓ.பி.எஸ். வீட்டில் கரைபுரண்ட உற்சாகம் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று காலை சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதனை தொடர்ந்து முதல்-அமைச் சர் பன்னீர் செல்வத்தின் வீட்டில் உற்சாகம் கரை புரண்டத

அங்கு திரண்டிருந்த தொண்டர் கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கினார்கள். அவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சசிகலா வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை ஓ.பன்னீர் செல்வத் துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த ஆதரவாளர்கள் ஏராளமானோர் ரோஜாப்பூ மாலை யுடன் வந்திருந்தனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.