Breaking News
சென்னை கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்


சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை புதுச்சேரிக்கு அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் சோதனைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுகின்றன.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.