Breaking News
ஜெ., நினைவிடத்தில் 3 முறை சசி ஆவேச சபதம்


பெங்களூரு கோர்ட்டில் சரணடைவதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போர் ஜெ., நினைவிடத்தை சுற்றி வந்த சசிகலா, ஜெ., சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார். பின்னர் ஆவேசமாக முணுமுணுத்தார். பின்னர் ஏதும் பேசாமல் வேகமாக காரில் ஏறிச் சென்றார்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.