Breaking News
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிப்பு

பரபரப்பான சூழல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் இடைப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆட்சியை தக்க வைத்து கொண்டார். அரசுக்கு ஆதரவாக 122 ஓட்டுகளும் எதிராக 11 ஓட்டுகளும் கிடைத்தன. செம்மலை, நடராஜ், ஆறுக்குட்டி, மாணிக்கம், ஆறுமுகம், சரவணன், பன்னீர்செல்வம், சண்முகநாதன், பாண்டியராஜன், சின்னராஜ், மனோரஞ்சிதம் ஆகிய 11 பேர் அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர்.மொத்தம் 133 பேர் ஓட்டளித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.