Breaking News
கேரளாவை வாட்டும் வெப்பம்: ஊழியர்களின் பணி நேரம் மாற்றியமைப்பு

கேரளாவில் கோடை கடுமையாக வாட்டி வருவதால், அனைத்து ஊழியர்களின் பணி நேரத்தை மாநில அரசு மாற்றியமைத்துள்ளது.
இது தொடர்பாக கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு: பகல் ஷிப்ட் ஊழியர்களின் பணி நேரம் காலை 7 மணிக்கும், மதிய ஷிப்ட் ஊழியர்களின் பணி நேரம் மதியம் 3 மணிக்கும் துவங்கும். இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இருக்கும் எனக்கூறியுள்ளது. ஊழியர்கள் வெயில் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படுவதை தவிர்க்கவும், மயக்கம் அடைவதை தவிர்க்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.