Breaking News
சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரரை அறைந்த பெண்

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப்., வீரரை பெண் ஒருவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று(மார்ச் 23) காலை சோதனையின் போது, தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறி, மும்பையை சேர்ந்த அந்த பெண், வீரரை அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக, அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.