Breaking News
ரிலையன்ஸ் உட்பட 13 நிறுவனங்களுக்கு ஓராண்டு தடை: செபி உத்தரவு

ரிலையன்ஸ் உட்பட 13 நிறுவனங்களுக்கு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஓராண்டு தடை விதித்து செபி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.447.47 கோடி டிபாசிட்

இதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் 45 நாட்களுக்குள் 447.47 கோடி ரூபாய் டிபாசிட் செய்யவும் செபி உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் 447.47கோடி ரூபாய்க்கு 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ம் தேதி முதல் 12 சதவீத வட்டியும் அளிக்க வேண்டும் என செபி கூறியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.