Breaking News
மெஸ்சிக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிப்பு

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சிக்கு 4 போட்டிகளில்கவிளையாட பிபா தடை விதித்துள்ளது

4 போட்டிகளில் தடை

கால்பந்து விளையாட்டின் போது பொலிவியா நாட்டின் நடுவரை மெஸ்சி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய பிபா, மெஸ்சிக்கு உலகப்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் கலந்து கொள்ள அவருக்கு தடை விதித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.