Breaking News
புதிய ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சம் போதாது!

”செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் துவங்கிய சில நாட்களிலேயே, போலி, 500 – 2,000 ரூபாய் நோட்டுகள் உலா வரத்துவங்கி விட்டதால், இந்த நோட்டுகளில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க வேண்டும்,” என, காங்., – எம்.பி., சுப்பராமி ரெட்டி வலியுறுத்தினார்.

ராஜ்யசபாவில், பூஜ்ய நேரத்தின்போது அவர் பேசுகையில், ‘கள்ள நோட்டுகளை ஆரம்பத்திலேயே ஒழிக்காவிட்டால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும். எனவே, கள்ளநோட்டுகளை தடுக்கும் நோக்கில், புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.