Breaking News
நகைக்கடை அதிபர் கொடுக்கும் வரதட்சணை. அசந்து போன அனிருத்

கடந்த சில நாட்களாக அனிருத் குறித்து பரபரப்பான வதந்திகள் பரவி வருகிறது. குறிப்பாக ஆண்ட்ரியா மற்றும் சுசிலீக்ஸ் விவகாரம் அனிருத்தின் இமேஜை ரொம்பவே காலி பண்ணிடுச்சாம்

இதற்கு மேல் அனிருத்தை விட்டால் சரிப்படாது என்’று முடிவு செய்த அவரது பெற்றோர் உடனே அனிருத்தின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அனிருத்துக்கு பெண் கொடுக்கின்றவர் ஒரு நகைக்கடை அதிபர். மணப்பெண்ணும் அனிருத்தின் ரசிகை என்பதால் இருவீட்டாரும் உடனே பேசி முடிவு செய்துவிட்டனர். வரதட்சணையாக அனிருத்துக்கு உலக தரத்தில் ஒரு ரிகார்டிங் ஸ்டுடியோ தருவதாக கூறியுள்ளாராம். பாலும் பழமும் கையில் கிடைத்தால் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? உடனே அனிருத் ஒப்புக்கொண்டுவிட்டாராம். சீக்கிரமே அனிருத்தின் திருமண செய்தியை எதிர்பார்க்கலாம்,

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.