Breaking News
15 லட்சம் பேருக்கு இன்று ‘ஸ்மார்ட்’ கார்டு

ரேஷன் கார்டுகளில் 2009ற்கு பின் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. எட்டு ஆண்டுகள் இழுபறிக்கு பின், சென்னை தவிர்த்த மற்ற பகுதிகளில், இன்று முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில், முதல்வர் பழனிசாமி ஸ்மார்ட் கார்டு வழங்கி துவங்கி வைக்கிறார். ஒரு மாவட்டத்தில், தலா 50 ஆயிரம் என மாநிலம் முழுவதும் 15 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.