Breaking News
சென்னையில் 4 நாட்களுக்கு “லீவு”

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் உத்தரவு : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் ஏப்ரல் 9 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 10ம் தேதி முதல் 12 ம் தேதி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நாளான ஏப்ரல் 15ம் தேதியும் மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.