Breaking News
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தூதுவர்களாக ஹர்பஜன் சிங் உள்பட 7 பேர் நியமனம்

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தூதுவர்களை ஐசிசி இன்று அறிவித்தது. இந்த குழுவில் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிதி, வங்கதேச வீரர் ஹபீபுல் பஷர் இங்கிலாந்தின் இயன் பெல், நியூசிலாந்து ஷேன் பாண்ட், ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸி, இந்தியாவின் ஹர்பஜன் சிங், இலங்கை குமார் சங்ககாரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோர் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.