Breaking News
நயன்தாரா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகை நயன்தாரா நடிகைகளில் ஒரு பக்கா டான் என்றே சொல்லலாம். சமீபத்தில் வந்த அவரது டோரா படம் அவரை இப்படி சொல்ல ஒரு காரணம். படமும் அப்படி அமைந்துவிடுகிறது.

கொலையுதிர்காலம் படத்தின் ஷூட்டிங்காக லண்டனில் பிசியாக இருந்த நயன் அதை முடித்துவிட்டு நேற்று சென்னை வந்துவிட்டாராம். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் அவர் மீண்டும் இப்படத்துடன் சேர்ந்து விட்டார்.

நேற்று வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கியது. ஆகஸ்ட் 25 ல் படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.