Breaking News
104 எஸ்.ஐ.,களுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 104 எஸ்.ஐ.,களுக்கு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு அளித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எஸ்.ஐ.,களுக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.