Breaking News
ஒவ்வொரு துளி நீரையும் வீணாக்காமல் சேமிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை : கிரண்பேடி

ஒவ்வொரு துளி நீரையும் வீணாக்காமல் சேமிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். முன்னதாக புதுச்சேரியில் உள்ள கோயில் குளங்களில் கிரண்பேடி ஆய்வு செய்தார். கோயில் சிறப்பு அதிகாரி, அறங்காவலர் குழுவுடன் ஜுன் மாதம் ஆலோசனை நடத்தப்படும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.