Breaking News
புழல் சிறையில் இயக்குநர் கவுதமன் கடந்த 2 நாட்களாக தொடர்ந்த உண்ணாவிரதம் வாபஸ்

சென்னை புழல் சிறையில் இயக்குநர் கவுதமன் கடந்த 2 நாட்களாக தொடர்ந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று கவுதமன் உள்ளிட்ட 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தி கவுதமன் உள்ளிட்டோர் கைதாகி புழல் சிறையில் உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.