Breaking News
கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை

கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக 80க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது.

கோகுலம் சிட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர். இதில் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்றும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.