Breaking News
இரட்டை இலை விவகாரம்: இரு அணிகளுக்கும் அவகாசம்

இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுகவின் இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் 8 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

முடக்கம்:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் , இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அது முடக்கப்பட்டது.
இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கொண்டு ஜூன் 16 வரை 8 வாரம் கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.