Breaking News
ஜெ.தீபா மீது பணமோசடி புகார்

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபா மீது சென்னை மாம்பலம் போலீசில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்படிவம் விற்றதில் பல கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக ஜானகிராமன் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலித்திருப்பதாகவும் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.