Breaking News
தினகரனுக்கு அவகாசம் வழங்க மறுப்பு

இரட்டைஇலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்ற இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், நாளை(ஏப்., 21) நேரில் ஆஜராகுமாறு டில்லி போலீசார் தினகரனுக்கு சம்மன் வழங்கினர். ஆனால், ஆஜராவதற்கு அவகாசம் கேட்டார். இதனை நிராகரித்துள்ள டில்லி போலீசார் நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.