Breaking News
இந்தியாவில் மாற்றத்தை உருவாக்க பஞ்சாயத்து ராஜ் அவசியம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில், “தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் மக்கள் சேவைக்காக கடுமையாக உழைக்கும் நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். கிராமப்புற இந்தியாவில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்காக, பயனுள்ள வழிகளை உள்ளடக்கி, நாட்டில் மாற்றத்தை உருவாக்குவதில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன” என பதிவிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.