Breaking News
மயிலாப்பூரில் 40 சவரன் நகை கொள்ளை

சென்னை மயிலாப்பூரில் ஆறுமுகம் என்பவரின் வீட்டில் 40 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.