Breaking News
ம..பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் தவிப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் விழுந்தான்.அவனை மீட்கும் முயற்சி நடந்து வருகிறதுமத்தியபிரதேச மாநிலம் ஷெகோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன், அங்குள்ள 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.