Breaking News
36–வது நினைவு தினம் அனுசரிப்பு: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

‘தினத்தந்தி’ நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 36–வது நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
‘தினத்தந்தி’ நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 36–வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் உருவ சிலைக்கு ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
‘தினத்தந்தி’, ‘தந்தி டி.வி.’, ‘மாலை மலர்’, ‘ஹலோ எப்.எம்.’, ‘ராணி’, ‘ராணி பிரிண்டர்ஸ்’, ‘கோகுலம் கதிர்’, ‘இந்தியா கேப்ஸ்’, ‘கெய் டிராவல்ஸ்’, ‘சாப் இங்க்ஸ்’, ‘இன்டர்பிரஸ்’, ‘ஏ.எம்.என். டி.வி.’, ‘சுபஸ்ரீ’ ஊழியர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல், ‘மாலைமுரசு’, ‘மாலைமுரசு டி.வி.’, ‘தேவியின் கண்மணி’, ‘பெண்மணி’ ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும், சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:–

அரசியல் கட்சி தலைவர்கள்
அ.தி.மு.க. (அம்மா) அமைப்பு செயலாளர் சைதை துரைசாமி, செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.டி.ரவிந்திரஜெயன், நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், நிர்வாகி கே.ஆர்.ராஜேந்திரன். தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல், மகளிர் அணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, மாநில தொண்டர் அணி செயலாளர் த.மாசிலாமணி, சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் என்.எம்.கதிரேசன், நிர்வாகிகள் மார்க்கெட் சிவா, வி.வேலு, என்.செல்வம், டி.ராஜேஸ்வரன், பாண்டியன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, ஜி.கே.தாஸ், பொன்.கிருஷ்ணமூர்த்தி, வர்த்தகர் பிரிவு மாநில தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஹசன் ஆரூண், தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவாஜி நாதன் என்ற ஆர்.லோகநாதன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜி.பிரபு என்ற பிரபாகர், பொதுச் செயலாளர்கள் எஸ்.கே.அகமது அலி, எம்.வேலுத் தேவர், எம்.அன்பழகன், செய்தி தொடர்பாளர் துறைமுகம் ரவிராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தாஸ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் எஸ்.ஏ.வாசு, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சங்கர், துரைராஜ்.

மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் எம்.ஆர்.பாலசுப்பிரமணியன், 148–வது வட்ட காங்கிரஸ் தலைவர் கே.கமலக்கண்ணன், வட்ட தலைவர் எஸ்.எஸ்.பி.சசிகுமார், வர்த்தகர் பிரிவு தலைமை நிலைய செயலாளர் எம்.ஜி.ராமசாமி, மத்திய சென்னை மாவட்ட வர்த்தகர் பிரிவு தலைவர் டி.எம்.தணிகாசலம், நிர்வாகிகள் கொண்டல்தாசன், தணிகைவேல், சேப்பாக்கம் தொகுதி தலைவர் டி.சண்முகம், ராகுல்காந்தி சேனா மாநில பொதுச் செயலாளர் பால விஜயகுமார், உறுப்பினர் அகரம் பி.கோபி, தமிழ் மாநில காங்கிரஸ் வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

த.மா.கா. – ம.தி.மு.க.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மூத்த துணைத் தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ். பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, வண்ணை சத்யா, வெங்கடேச பெருமாள், மாவட்ட தலைவர்கள் சுரேஷ்குமார், வெல்டிங் குமார், பகுதி செயலாளர்கள் ஆர்.எம்.சரவணன்.

ம.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆ.வந்தியத்தேவன் தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் தமிழ்மறவன், செய்தி தொடர்பாளர் கோ.நன்மாறன், மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழகக்குமார், சைதை ப.சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் ஆலந்தூர் செல்வராஜ், ஹரி, அக்பர் அலி, லோகேஷ், வெங்கடேசன், வக்கீல் இளங்கோ.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மாவட்ட செயலாளர் கு.செல்வம், நிர்வாகிகள் சேத்துப்பட்டு இளங்கோ, தென்னவன், சிறுத்தை மாறன், விஜயகுமார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணு கோபால், மாவட்ட செயலாளர்கள் வாசுதேவன், முத்தரசன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஏ.சி.சண்முகம் – சீமான்
புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், இணைப் பொதுச் செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், அமைப்பு செயலாளர்கள் எஸ்.பழனி, ஜி.செல்வம், ஏ.சி.எஸ்.பேரவைத் தலைவர் எஸ்.எல்.சுதர்சன், கொள்கை பரப்பு செயலாளர்கள் சி.கே.மனோகர மூர்த்தி, சரவணன், ஆர்.முரளி, மாவட்ட செயலாளர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், வி.சீனிவாசன், ஜானகிராமன், ஏ.வி.மணி, எஸ்.என்.ரமேஷ், ஆறுமுக சுந்தரம் பிள்ளை, ஆனந்தன், எஸ்.வினோத்குமார், எம்.ஜெகன், சங்கர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்ட செயலாளர்கள் கதிர் ராஜேந்திரன், புகழேந்தி மாறன், நிர்வாகிகள் வாகை வேந்தன், கவிஞர் சுமித்திரா, டாக்டர் சிவக்குமார், அய்யனார், ராமச்சந்திரன், சந்திரசேகரன், பார்த்தசாரதி.

சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் எம்.கண்ணன், இளைஞர் அணி செயலாளர் கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு, துணைப் பொதுச் செயலாளர் என்.சேதுராமன், இளைஞர் அணி துணைச் செயலாளர் ச.ரவி, மாவட்ட செயலாளர்கள் அருண்குமார், பி.சுபாஷ், எஸ்.முனீஸ்வரன், வி.பி.வில்லியம்ஸ், ராயபுரம் பகுதி செயலாளர் பி.என்.குமார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில், கட்சியின் வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் கோயம்பேடு என்.ஆர்.பி.ஆதித்தன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி – தே.மு.தி.க.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமார், மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ், துணைத் தலைவர் கல்பாக்கம் த.மோகன், தலைமை நிலைய செயலாளர் இரா.சிவக்குமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வடசென்னை மாவட்ட பொருளாளர் ஆர்.ஆர்.கண்ணன், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.அய்யர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.கப்பல் ராஜ், செயலாளர் புரசை சி.நாகராஜ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.விக்டர், துணை செயலாளர் அயன்புரம் மாரி, கொளத்தூர் தொகுதி தலைவர் ஏ.நீலகண்டன், செயலாளர் ஸ்டாலின்.

தே.மு.தி.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, மாவட்ட செயலாளர்கள் விசாகன் ராஜன், வட்ட செயலாளர் பாஸ்கர், பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், ராஜா, எழும்பூர் பகுதி துணைச் செயலாளர் நந்தகுமார். மக்கள் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் சேம.நாராயணன். தமிழ் மாநில கட்சி செய்தி தொடர்பாளர் பாக்கியராஜ், அண்ணா எம்.ஜி.ஆர். தி.மு.க. நிறுவனத் தலைவர் க.முருகன், பொதுச் செயலாளர் மா.தங்கமாரியப்பன், அவைத் தலைவர் பி.முத்துராமன், பொருளாளர் மு.கார்த்திக், மாநில செயலாளர் பி.ராம்குமார், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.விவேகானந்தன், அமைப்பு செயலாளர்கள் என்.பாபு, ஆர்.மணிகண்ட பிரபு, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் இ.வி.தரண் ராஜா, இளைஞர் அணி துணைச் செயலாளர் பி.விமல்குமார்.

தமிழக தலித் கட்சி தலைவர் டி.டி.கே.தலித்குடிமகன், தலைமை நிலைய செயலாளர் கே.முகுந்தன், அமைப்பு செயலாளர் ஜெகதீசன், எழும்பூர் பகுதி செயலாளர் ஒய்.டிக்ரோஸ். விடுதலை விரும்பிகள் கட்சியின் தலைவர் பெ.செங்கோடன். அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் பா.இசக்கி முத்து, மாநில தலைவர் மணி அரசன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

முக்கிய பிரமுகர்கள்
டாக்டர் கருணாநிதி, தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோ‌ஷம், சபேஷ் ஆதித்தன், டி.சி.ராஜாகுமார், மயிலை சந்திரசேகர், நடிகர்கள் கே.ராஜன், விவேக், செல் முருகன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிர்வாகிகள் அசோக் ஜி.லோதா, கோபிநாத், குமார், துரைசாமி. தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இட்லி இனியவன், அருள்மிகு கருமாரிஅம்மன் கோவில் அறங்காவல் குழுவின் முன்னாள் தலைவர் வாசனா தனஞ்செயன், பாடி சுபா ஸ்டோர் முருகேசன். தமிழ்நாடு பார்கவுன்சில் துணைத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நாடார் சங்கங்கள்
சென்னை வாழ் நாடார் சங்கத் தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன். திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.எஸ்.பி.ராஜகோபால், பொதுச் செயலாளர் சி.திருப்புகழ், பொருளாளர் எஸ்.சிங்கராயர், நிர்வாகிகள் கிருஷ்ண பாண்டியன், எம்.சி.அமல்ராஜ், ஜி.பி.வி.ராஜசேகரன், என்.தேவராஜ் சீலன், ஆர்.ஹரிதாஸ், கே.நாகராஜ், ஆர்.மாணிக்கவேல், வி.சரவணபவன், எஸ்.பிரான்சிஸ் சேவியர், ஐ.சாமுவேல், ஏ.தேவசகாயம், எஸ்.செந்தில்குமார், எம்.எம்.ராஜேந்திரன். சென்னை வாழ் வேப்பங்காடு நாடார் சங்க பொதுச் செயலாளர் பி.பஞ்சவர்ணம், செயலாளர் பி.கண்ணன். திருவல்லிக்கேணி வட்டார நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா.

நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச் செயலாளர் விஜயா சந்திரன், பொருளாளர் முரளி, அயன்புரம் தட்சிண நாடார் சங்கத்தின் தலைவர் ஏ.வித்தியானந்தன், செயலாளர், எஸ்.சாமுவேல், பொருளாளர் எஸ்.பி.செல்வராஜ், தமிழ்நாடு நாடார் சங்க மாநிலத் தலைவர் முத்து. ரமேஷ் நாடார், சேலம் நாடார் சங்கத் துணை செயலாளர் மாடசாமி, மூவேந்தர் நாடார் பேரவை நிறுவனத் தலைவர் சி.தயானந்தன், தமிழ்நாடு நாடார் சங்கத்தின் பொதுச் செயலாளர் இர.பால்ராஜ் நாடார், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் எஸ்.சுந்தரேசன், துணைத் தலைவர் ஜி.சுதந்திரதாஸ், நாடார் சமுதாய நலச்சங்க தலைவர் பா.சுபாஷ் நாடார், துணைத் தலைவர் பாபு அழகானந்தன், நெற்குன்றம் நாடார் நலச் சங்க செயலாளர் கே.முத்துராமன், அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் ஆ.தங்கவேல் நாடார். சென்னை நாடார் சங்கத்தின் தலைவர் பி.கரண் சிங், செயலாளர் டி.விஜயகுமார், பொருளாளர் சி.மகேஷ். நாடார் மக்கள் பேரவை மாநில துணைத் தலைவர் கு.சுந்தரேசன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அயப்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் தலைவர் ஏ.ராஜேந்திரன், செயலாளர் எம்.பூப்பாண்டியன், பொருளாளர் வி.மீனாட்சி சுந்தரம். சென்னை, சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி, பொதுச் செயலாளர் எம்.ஜெயசங்கர், பொருளாளர் டி.ஜெயமணி, ஒருங்கிணைப்பாளர் செ.அருணாசல மூர்த்தி, செய்தி தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், துணைத் தலைவர் டி.லூர்துராஜ், இணைச் செயலாளர் பி.பொன்சேகர், ஆலோசகர் கே.குழந்தைவேல், மாவட்ட தலைவர் டி.கனியரசன், மாவட்ட செயலாளர் டி.மதிபாலன், மாவட்ட பொருளாளர் பி.ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஆர்.ஜெயக்குமார்.

சென்னை வாழ் கொளத்தூர் இந்து நாடார் சங்கத் தலைவர் எல்.தாமஸ், கவுரவ தலைவர் பி.எஸ்.பாண்டியன். மீஞ்சூர் வட்டார நாடார் சங்க தலைவர் திரவியம். அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் எம்.செல்வராஜ், செயலாளர் பழனி முருகன், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.எஸ்.காயல் இளவரசு, மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.வி.முத்துப்பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் எம்.தோப்பு மணி, மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எஸ்.நாசர், வடசென்னை மாவட்ட தலைவர் பி.தங்கப்பெருமாள், மாவட்ட துணை தலைவர் மணலி ஆர்.குமார், நிர்வாகிகள் பி.எஸ்.வன்னியராஜன், சி.ஆனந்தன், பி.மணிகண்டன், ஜி.எட்வர்ட், தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.இந்துநாதன், அனியாப்பூர் அமைப்பாளர் எம்.ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஓ.செல்வம் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பல்வேறு அமைப்புகள் – சங்கங்கள்
இந்து முன்னணி அமைப்பின் மாநகர செய்தி தொடர்பாளர் பசுதாய் கணேசன், பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் சிவ விஜயன், எம்.எம்.டி.சீனிவாசன். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாநில துணை தலைவர் எஸ்.பி.சண்முக சுந்தரம், வடசென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் ஜி.ராபர்ட், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சாமுவேல், பொருளாளர் வினோத்பாபு, இணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஆயிரம்விளக்கு தொகுதி செயலாளர் அர்ச்சுணன், மத்திய சென்னை மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன். பம்மல் அண்ணாநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.சுந்தர பாண்டியன், செயலாளர் எஸ்.பால்ராஜன், பொருளாளர் வி.நம்புசாமி. தமிழக வணிகர்கள் சம்மேளன மாநில தலைவர் கராத்தே வி.சந்துரு.

வெங்கடேச பண்ணையார் நற்பணி மன்றத்தின் செயலாளர் டி.விஜயகுமார், துணை செயலாளர் எல்.கே.என்.ராஜா, பொருளாளர் வி.ராஜாராம். தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி. பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.பி.திருப்பதி, மாநில பொருளாளர் எம்.வி.டி.புவனேஷ்வரன். அகில பாரத பெருந்தலைவர் காமராசர் மக்கள் நற்பணி இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.வி.டி.மதனவேல்ராஜன், மாநில மகளிரணித் தலைவி டி.சுந்தர மீனாட்சி. தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காஞ்சி காடக முத்தரையன், தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

காந்தி காமராஜர் அறக்கட்டளை
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் அ.முத்துகுமார், காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொருளாளர் டி.எம்.பிரபாகரன், தென்னிந்திய பொது நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வி.ராஜேந்திரன், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க முன்னேற்ற பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜி.வி.சீனிவாசன், மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.பாலமுருகன், அமைப்பு செயலாளர் எஸ்.அருண், சேப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் வி.எஸ்.டி.மாரிமுத்து, சென்னை அயன்புரம் வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் தலைவர் எம்.கிருஷ்ணன், செயலாளர் டி.பாண்டியராஜன், பொருளாளர் எஸ்.சுயம்பு, காந்தி காமராஜர் அறக்கட்டளையின் தலைவர் பா.சாலமன், தமிழன்னை மாத இதழ் செய்தி ஆசிரியர் பி.ரவி.

பார்க்கவ குல சங்க பொதுச் செயலாளர் ஆர்.எல்.தனபால் உடையார், தமிழன்னை கலை மன்ற செயலாளர் பி.சேகர், அகில இந்திய மனித உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் பி.முத்துராமன், மாநிலத் தலைவர் வடலூர் ராஜன், மகளிர் அணி தலைவி எஸ்.புவனேஸ்வரி, மாநில செயலாளர் ஆர்.மணிகண்டபிரபு, மாநில பொருளாளர் லோகேஸ்வரன் முத்துராமன், மாநில கலாச்சார அணி தலைவர் ஓ.ஏ.அந்தோணி. சத்திரிய பாசறையின் தலைவர் ஆதித்யா சம்பத். சிந்தாதிரிப்பேட்டை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மக்கள் நலச் சங்கத்தின் செயல் தலைவர் ஜி.நாகராஜன், செயலாளர் எம்.சந்தர், பொருளாளர் என்.சந்திரபாபு. ஆர்.கே.நகர் தொகுதி வியாபாரிகள் சங்க தலைவர் என்.ராஜேஷ், பொதுச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.