Breaking News
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

டில்லி ஐகோர்ட் உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை எனவும், கருணை மதிப்பெண் வழங்கவும் சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.